பாவட்டை இலை, இலுப்பைப்பட்டை, வெங்காயம், வசம்பு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சோ்த்து காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வரவேண்டும். இரவில் சிற்றாமணக்கு இலையை வதக்கி புண்கள் மீது வைத்துக்கட்டி காலையில் எடுத்து விட்டு சுட்ட இலுப்பை அரப்பினால் தேய்த்து கழுவ வேண்டும். பின்பு புண்ணின் மீது தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் தலையில் ஏற்படும் கரப்பான் (கபாலக் கரப்பான்) குறையும்.
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
- பாவட்டை இலை.
- இலுப்பைப்பட்டை.
- வெங்காயம்.
- வசம்பு.
- சிற்றாமணக்கு எண்ணெய், இலை.
- தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
பாவட்டை இலை, இலுப்பைப்பட்டை, வெங்காயம், வசம்பு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சோ்த்து காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வரவேண்டும். இரவில் சிற்றாமணக்கு இலையை வதக்கி புண்கள் மீது வைத்துக்கட்டி காலையில் எடுத்து விட்டு சுட்ட இலுப்பை அரப்பினால் தேய்த்து கழுவ வேண்டும். பின்பு புண்ணின் மீது தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் தலையில் ஏற்படும் கரப்பான் (கபாலக் கரப்பான்) குறையும்.
பாவட்டை இலை, இலுப்பைப்பட்டை, வெங்காயம், வசம்பு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சோ்த்து காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வரவேண்டும். இரவில் சிற்றாமணக்கு இலையை வதக்கி புண்கள் மீது வைத்துக்கட்டி காலையில் எடுத்து விட்டு சுட்ட இலுப்பை அரப்பினால் தேய்த்து கழுவ வேண்டும். பின்பு புண்ணின் மீது தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் தலையில் ஏற்படும் கரப்பான் (கபாலக் கரப்பான்) குறையும்.
0 comments:
Post a Comment